காக்கும் வடிவேல் Kaakum Vadivel Lyrics in Tamil – Vaaheesan Rasaiya

காக்கும் வடிவேல் Kaakum Vadivel Lyrics in Tamil

விழிக்கு துணை திரு மேன் மலர் பாடங்கள் மேமை குன்றம் மொழிக்கு துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்கு துணை அவன் பன்னிரு தோலும் பயந்த தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும்
வண்ண மயில் ஏறும் என் தங்க வதிவேலோ கந்தன் உன்னை காண தினம் ஓடிவருவேனோ செந்தமிழை காக்கும் வேல் செவல் கொடியனோ எண்ணி எண்ணி பாடும் என்னை கந்தன் அறிவானோ
தொலிலே பால் காவடி சுமந்து ஓடினேன் மேடு பல்லங்கள் கடந்து ஆடினேன் அவன் ஆலயம் நுழைந்து பாடினேன் வடிவேலனை நினைந்து
தொலிலே பால் காவடி சுமந்து ஓடினேன் மேடு பல்லங்கள் கடந்து ஆடினேன் அவன் ஆலயம் நுழைந்து பாடினேன் வடிவேலனை நினைந்து
தந்தைக்குப் உபதேசம் செய்து ஸ்வாமி மலை ஆல்பவன் நீ மாம்பழத்தில் கோபம் கொண்டு பாழணி மலை ஆண்டவன் நீ பொங்கு கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ வள்ளி தேவனையுடன் திருத்தணிகை நாயகன் நீ
தனக்கொரு தனித்துவ படையென நிலமென வான்மயில் ஏறியவன் முருகன் பாடங்கள் சொன்ன மகன் யாரும் எனக்கில்லை என நாத்தியற்று நான் கலங்க ஆருதல் தந்த மகன் முருகன் ஆருதோல் வென்ற மகன்
வா என்னை காக்கும் வடிவேலாயா நீ இல்லறி வேறு துணை யாரையா யாரையா வா என்னை காக்கும் வடிவேலாயா நீ இல்லறி வேறு துணை யாரையா யாரையா
போதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதைyum ப்ரணவ பொருள் மறந்ததில் வேல் சினத்தான் கெடுத்த சிறையும் வள்ளி தேவனையுடன் காட்சி அருளும் தனிக்கையின் நாயகன் உன்னை காண்கையில் இன்னால் ஓடி மறைக்கும்
எந்தனை அழும் சுந்தர வேலும் செவல் கொடி ஏறும் செந்தமிழ் நாடும் கண்டனே பாடும் என்கின் நாவும் பாடும் போது ஒரு துண்பங்கள் தீரும்
குமரனை கண்டதும் எனக்கு கவலையில்லை குன்றத்திற்கு குமரன் இல்லை என்றைக்கும் முருகனா நான் மறந்ததில்லை அந்தி அடங்கா நான் கடம்பன் புள்ளா கடம்பனா மறந்ததில்லை
மண்டி இடு மண்ணில் விழா என்ன விதத்தும் இல்லை அஞ்சி அடங்கா நான் அரக்கன் அல்லவா அருந்தமிழ் கிறுக்கன் அல்லவா ஆறுமுகம் ஆளும் மண்ணில் வாழும் தமிழன் அல்லவா
ஆக்குற ஆறிரு தொலுடன் காக்குற கருணையின் வேல் அது அய்யனின் பன்னிரு கைகளும் காக்குற கடமையில் பாயுது
குற்றம் குறை சாற்றும் இனி தொட்டும் தொடராமல் என்னை காக்கும் கந்தா கடம்ப பழனி பதி வாள் முருகா
வெற்றுப்பறை அடி மழங்குது வெற்றி வேலாயுதன் படை இறங்குது முத்தும் கடல் முன்தி அடிக்குது கந்தனை காண கண் தேடி துடிக்குது காலடிகள் தாண்டி தூக்கிய காவடிகள் கடம்பனை போற்றிய காவடிகள் சக்திக்கிரை முத்துமுகரனின் முத்தமிழ் பேரலைகள்
வா என்னை காக்கும் வடிவேலாயா நீ இல்லறி வேறு துணை யாரையா யாரையா வா என்னை காக்கும் வடிவேலாயா நீ இல்லறி வேறு துணை யாரையா யாரையா
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Kaakum Vadivel

Artist: Ajai S Khashyap, Vaaheesan Rasaiya

Lyricist: Vaaheesan Rasaiya

Musician: Dharan Kumar

Label: Universal Music India